இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பும்…
மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன், சினிமா துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது.
பேசப்பேச முடிவில்லா அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது புரட்சித் தலைவரின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் பல சுவாரஸ்யப் பக்கங்களை கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் சிவகுமார்.
அண்மையில் உள்ளொழுக்கும், மெய்யழகனும் பார்க்க வாய்த்தது. தனிப்பட்ட வகையில், இந்த இரண்டு தினங்களின் மனநிலையில், இந்த இரண்டு படங்களும் எனக்குத் தேவையாக இருந்தன. எனக்கு உதவின என்றுகூடச் சொல்லலாம்.