அகிரா குரோசாவாவின் படங்களிலேயே 'செவன் சாமுராய்' தான் மகத்தான படைப்பு என்பது விமர்சகர்களின் கணிப்பு. பல உலகப் பெரும் பரிசுகளை வென்று குவித்தது இந்தப் படம்.
‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது.
காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம்…
உலகத் தரத்திற்கான ஒரு தமிழ் படம் விரைவில் வந்துவிடும் என்கிற நம்பிக்கையை 'வெயில்' வரைக்குமான சில படங்கள் உருவாக்கியிருக்கின்றன என்று மகிழ்ந்திருந்த நிலையில், உலகத் தரத்தைத் தொட்டுவிடுகிற ஒரு படமாக வந்திருக்கிறது 'பருத்திவீரன்'!
1968-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தை இப்போது பார்த்தாலும், நாகேஷின் அபார நடிப்புத் திறமையை உணர முடியும்.
'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
சீயான் விக்ரம் நடிப்பில் ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் - பாகம் 2’.
ரியா ஷிபு தயாரித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.…
'இரு கோடுகள்' படத்தில் எனது கதாபாத்திரத்தை என் வாழ் நாள் முழுவதும் நினைத்திருப்பேன். அப்படத்தில் வரும் Life and File காட்சியை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் சௌகார் ஜானகி.