‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து...
கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…
விஜய்யின் 'தெறி' திரைப்படமான, இந்தி ரீமேக்கில் 'பேபி ஜான்' திரைப்படம் உருவாகி உள்ளது. நேற்று கிறிஸ்துவமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது? திரையில் நாம் காணும் அனுபவத்தைப் போல அது நிச்சயமாக இராது. ஏனென்றால், அதன் பின்னே பல தடைகளைக் கடந்த வலிகள், பெரும் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.
ஆண்டு முழுவதும் காத்திருப்பில் இருந்த படங்கள் டிசம்பர் மாதக் கடைசியைக் குறி வைக்கும். அந்த வகையில், இந்த வாரம் தியேட்டரை நிறைக்கச் சில படங்கள் வருகின்றன.
1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.