Browsing Category
சினி மினி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
கேட்கும்போதே மனதுக்குள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் சில திரைப்படப் பாடல்களில், 1966-ல் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் அடங்கும்.
நல்லவனுக்கும் கேட்டவனுக்கும் பேதம் தெரியலை!
1962-ம் ஆண்டில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் 'பலே பாண்டியா' படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை.
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்…!
1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'படகோட்டி' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.
காற்றினிலே வரும் கீதம் – எம்.எஸ்ஸின் உருகும் குரல்!
1945-ம் ஆண்டு வெளிவந்த 'மீரா' படத்தில் எம்.எஸ் பாடிய வரிகளை எழுதியவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி. 'மீரா' திரைப்படத்திலும் எம்.எஸ். சுப்புலட்சுமியே நடித்துப் பாடிய பாடல் தான் இது.
ஒன்றுபட்ட இதயத்திலே, ஒரு நாளும் பிரிவு இல்லை!
1973-ம் ஆண்டு வெளிவந்த 'அன்புச் சகோதர்கள்' படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் "முத்துக்கு முத்தாக" என்ற பாடலை பாடியிருப்பவர் பழம்பெரும் பாடகரான கண்டசாலா.
யார் வயிற்றில் யார் பிறப்பார் – யார் அறிவார் கண்ணே?
தாய்மையை மையப்படுத்திய பல திரையிசைப் பாடல்கள் தமிழில் இருந்தும் கூட, 1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘அன்னை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் அருமையான ஒன்று.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்: இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
ஒரு திரைப்படப் பாடலுக்கு இந்த அளவுக்கு மகத்தான நல் விளைவுகள் இருக்குமா? என்கின்ற கேள்விக்குப் பதிலாக தன்னுடைய வாழ்வையே மாற்றிய அனுபவத்தைச் சொன்னவர் கவிஞர் வாலி.
சிரிப்பு – நம் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!
1956-ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பில் கவிஞர் ஏ. மருதகாசியின் பாடலை வெகு அழகாகப் பாடியிருப்பார் கலைவாணர்.
வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘மார்டின்’!
மார்டின் படத்தை புதிய படைப்பாக எடுத்துள்ளோம் என அதில் நாயகனாக நடிகர் துருவா சர்ஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கோட் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியாக இருக்கும்!
தமிழகத்தில் 1100 திரைகள், வடமாநிலங்களில் 1000 திரைகள்,பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.