Browsing Category
சினி மினி
மீண்டும் இணைந்த ‘தெகிடி’ கூட்டணி!
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளிவந்த படம் 'தெகிடி'. அதே கூட்டணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
கலைஞனுக்கு வீழ்ச்சி கிடையாது” – எம்.ஜி.ஆர்!
கேள்வி: சினிமா உலகில் யாருமே அடைய முடியாத உச்ச நிலையை தொட்டு வீட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
எம்.ஜி.ஆர். பதில்: ‘‘பல ஆண்டுகளுக்கு முன் சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் ‘இரு…
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!
'நீலமலைத் திருடன்' படத்தில் இடம்பெற்ற "சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.
“இந்த மனமும், இந்தக் குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே”!
1962 ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஆலயமணி' படத்தில் இடம்பெற்ற "பொன்னை விரும்பும் பூமியிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?
தத்துவார்த்தமான பாடல்களை மிக எளிமையாக மக்கள் மொழியில் சொல்வதற்கு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை, யாரும் மிஞ்ச முடியாது.
எந்த நாடு, என்ன ஜாதி என்ற பேதமில்லை!
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான ‘அன்பே வா’ படத்தில் பாடல் காட்சி சிம்லாவிலும் மற்ற சில மலைப்பிரதேசங்களிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அட்லி படம் இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்!
இயக்குநர் அட்லி – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி இணையும் புதிய படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
அதிரடி ‘ராப்’ பாடலுக்கு விஜய் ‘டான்ஸ்’!
‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் இசையமைத்துள்ளார் என்கிறார் ஹனுமன்கின்த்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”!
திரையிசைப் பாடலிலும், வசனத்திலும் கொடிகட்டிப் பறந்தாலும் அபூர்வமாக சில திரைப்படங்களில் தலைகாட்டி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.