Browsing Category
சினி மினி
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
1962-ல் கே. சங்கரின் இயக்கத்தில் உருவான 'ஆடிப்பெருக்கு' படத்தில் இடம்பெற்ற "தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கே.டி. சந்தானம்.
“புத்தனின் முகமோ, என் தத்துவச் சுடரோ”!
கே.ஜே. ஜேசுதாஸின் மிக மென்மையான குரலில் தாலாட்டுக்கு இணையான இந்தப் பாடலைக் கேட்கும் போது, மனம் தியானத்திற்கு மிக அருகில் நெருங்கியதைப் போல் இருக்கும்.
“உடல் நான் உயிர் நீ…” – சுரதா எனும் அற்புதக் கவி!
'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் இடம்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு" என்று துவங்குகிற இந்தப் பாடலை செழுமையான குரலில் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!
கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அன்று பிறந்தார்.
“பணம் இருக்கும் மனிதரிடம் – மனம் இருப்பதில்லை”!
1962-ல் வெளிவந்த 'அன்னை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.
“அத்தை மடி மெத்தையடி”!
1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!
1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.
பார்த்த ஞாபகம் இல்லையோ…!
1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
கர்ஜனை சிவாஜியும் ஏ.வி.எம். ஆசியும்!
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ - நாடகமாக நிகழ்த்தியபோது ஒப்பனையுடன் சிவாஜியும், வாழ்த்த வந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும்.
செந்தமிழ்த் தேன் மொழியாள்!
1958-ம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசனின் தயாரிப்பு நிறுவனம் சார்ப்பாக எடுத்தப் முதல் திரைப்படம் 'மாலையிட்ட மங்கை'.