Take a fresh look at your lifestyle.

மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய கர்ணன்!

மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம்,…

’மிடில் க்ளாஸ்’ வாழ்வியலும் மார்க்ஸ் பேசும் தம்மமும்!

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன், என் செண்பகம் தன் அன்புப் பார்வை அரும்பை என்மேல் செலுத்திய காலத்தில், அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த முதற்புத்தகம் ஹெர்மன் ஹெஸ்ஸயின் ‘சித்தார்த்தா’ - சிறிய ஆங்கிலப் புத்தகம்தான்!

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக்கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன? அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

சிவாஜிராவ் எதையும் மறக்க மாட்டான்!

இன்று (டிசம்பர் 12) ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்தநாள். ரஜினிகாந்த்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் கே.பாலசந்தர்தான் ‘கவிதாலயா’ கிருஷ்ணனையும் திரையுலகுக்கு அடையாளம் காட்டினார். தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரின் மற்றொரு…

சௌகார் ஜானகி: காலத்தை வென்ற கலை அரசி!

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நடிகைகள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் சுறுசுறுப்புடன் இயங்கி, 'வயது என்பது வெறும் எண்களே' என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை சௌகார் ஜானகி. இன்று அவருக்குப்…

வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி: ரகுவரன்!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக்…

தங்கமாய் மின்னும் தத்துவப் பாடல்களைத் தந்த ஆலங்குடி சோமு!

நமது நினைவில் நிறைந்து வாழும் பாடலாசிரியர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆலங்குடி சோமு. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு, இரவும் வரும் பகலும் வரும், ஆண்டவன் உலகத்தின் முதலாளி, இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான் உள்ளிட்ட தத்துவப்…

மக்கள் மனதில் படைப்புகளாக வாழும் ரவி சங்கர்!

பாடலாசிரியரும் இயக்குநருமான ரவி சங்கர் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடத்தி வந்த ‘பாக்யா’ வார இதழில் சிறுகதை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் படைப்புகள் கவிதை நடையில் பிரமாதமாக இருந்ததன் காரணமாக நடிகர் பாக்யராஜ் இவரை உதவியாளராக…

‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா’ வரை: ஆர்யாவைக் கொண்டாடும் இளசுகள்!

2005-ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரகாஷ் ராஜின் ரவுடி மகனாக நடித்த ஆர்யா, தனக்கான கரியரை வளர்க்கத் தொடங்கினார். அடுத்ததாக ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற…

கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிந்த ‘களம்காவல்’!

மம்முட்டி, விநாயகன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி மலையாளத்தில் வெளியான 'களம்காவல்' திரைப்படம், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களோடு பழகி, உடலுறவு வைத்துக்கொண்டு, அதன் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்யும்…