Take a fresh look at your lifestyle.

கண்ணதாசன் பாடலைத் திருத்திய கங்கை அமரன்!?

‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியின் செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள்…

மரண பயத்த காட்டிட்டாங்க பரமா…!

தமிழ்த் திரையுலகில் எப்போதாவது சில மாயங்கள் நிகழும். அப்படி 2008ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் தானும் நடித்து…

மண்ணில் இந்தக் காதலன்றி…!

பேசும் படம்: மக்கள் கலைஞனாக வாழ்ந்து இன்னும் தொழிலாளர்களின் நலன் விரும்புகிறவர்களின் மனங்களில் வாழ்கிற பாவலர் வரதராசனுடன் ராசய்யா என்ற இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் சகோதரர்கள்!

இயக்குநர்கள் சங்கமம்!

பேசும் படம்: * தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு…

குணா, காதல் கொண்டேன் படங்களின் சாயலா ‘சாரா’?

எல்லாராலும் பரிகாசமாக பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காடசியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி.

தங்கமாய் மின்னுகிறாரா ‘அங்கம்மாள்’?

உலகப் படவிழாக்களில் கலந்துகொண்டு விருது பெறாமல் வந்திருக்கிறது அங்கம்மாள். அப்படி விருது பெறாததற்கு நான் மேலே சொன்ன கதாபாத்திரச் சீர்குலைவுகளே காரணமாக இருக்கும்.

படத்தின் தரத்துக்கு ‘நிர்வாகம் பொறுப்பல்ல’!

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒருவன், ஏமாற்றி தப்பிப்பது இவ்வளவு ஈஸியா என்று எண்ணி, அரைகுறையாக ஏதாவது பண்ணி, லாக்கப்பில் லாடம் காட்டிக் கொண்டு கதறுவான்.

நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று! எங்கு பார்ப்பது?…

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு கூண்டுப் பறவை!

இருவருக்குள்ளும் எந்த ஒரு பெரிதான ஈர்ப்போ அல்லது நெருக்கமோ இல்லாமல் இருந்தார்கள் என்பதை மிகத் தெள்ளத்தெளிவாக பலரை சந்தித்து ஆராய்ந்தபோது புலப்பட்டது.

மனிதர்களின் பகைமைக்குப் பின்னிருக்கும் பேராசை!

ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெற்றியடைய வேண்டுமானால், அதன் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் நிறைந்திருக்க வேண்டும். அந்த வகையில், 2014-ல் வெளியான ‘மெலிபிஷியண்ட்’ திரைப்படத்தில் இருந்து வேறுபடுமாறு…