கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.
கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த அன்பு அலாதியானது.…
ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு…
ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.
ஜூலை 6-ம் தேதி வெளியான காவாலா லிரிக்கல் வீடியோ 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஷில்பா ராவ் பாடிய இந்த காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.