‘காதல்’தான் மனிதனை நாகரீகமாக மாற்றுகிறது!
முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு.
கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. அவனுக்குள் ஒரு அழகியலைக்…