Take a fresh look at your lifestyle.

‘காதல்’தான் மனிதனை நாகரீகமாக மாற்றுகிறது!

முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு. கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. அவனுக்குள் ஒரு அழகியலைக்…

கே.ஜே.யேசுதாஸ்: இசையுலகை ஆளும் மாயக் குரலோன்!

"நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை", "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா", "ஹரிவராசனம்" என இசை பிரியர்களின் காதில் தேனை பாய்ச்சியது பாடகர் கே.ஜே.யேசுதாஸ். “கண்ணே கலைமானே” என தமிழ்…

எம்.ஜி.ஆர். பாடலுக்கு வந்த சென்சார் பிரச்சனை!?

கோட்டையிலே நமது கொடின்னா… நம்ம அரசியல் கொடின்னு சென்சாருல கட் பண்ணிட வாய்ப்பு இருக்கு. அதனால, இது பாண்டிய நாட்டு மக்கள் பாடுற பாட்டு என்பதால், கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்னு மாத்திக்க என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

தமிழ் சினிமா தந்த மிகப்பெரிய அங்கீகாரம்!

என்னுடைய சினிமா கரியரில் மறக்க முடியாத கனவுப் கதாபாத்திரத்தை ‘பராசக்தி’ திரைப்படம் கொடுத்துள்ளது என்று நெகிழ்ந்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா.

நீ எப்படி நிம்மதியா தூங்குற?

நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. இவரின் நிஜப்பெயர் சரவணன். இவரின் பெயரை சூர்யா என மாற்றியது இயக்குநர் வசந்த். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில இயக்குநர்கள்…

அடுத்தடுத்த தடைகள்: திரைக்கு வருமா ‘ஜனநாயகன்’?

இதனிடையே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜன நாயகன் படம் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இசைக் கூட்டணி!

அறிமுக இயக்குநர் S.A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' திரைப்படத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்ய மாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான…

திறமையும் உழைப்புமே வெற்றியின் ரகசியம்!

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால், நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் நடிகை ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,

பிச்சைக்காரன் – பார்க்கத் தவறிய இன்னொரு பக்கம்!

பிச்சைக்காரன் ஒரு அம்மாவுக்கான படமா இருந்தாலும், அதுக்குள்ள என்னைக்குமே அழியாத ஒரு காதல், அவ்ளோ புனிதமாக இருக்கும். அதுக்கு இந்த சீன் ஒரு சாட்சி.

புத்தரைப் பற்றி அதிகமாகப் பேசியிருக்கும் படம்!

பேய்ப்படம் என நினைத்தால், பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது.