Take a fresh look at your lifestyle.

சினிமாவில் நடிக்க விஷாலுக்குத் தடை!

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விஷாலுக்கு 'ரெட் கார்டு' கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு நேற்று தீர்மானமாக…

சித்ரா: கலையை நேசிக்கும் குயில்!

பாடகி சித்ராவுடைய குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது. இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ரா தான்... 6 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் பாடகியும் அவர் தான்.…

அபிராமி.. அபிராமி.. அபிராமி..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.

‘ஜோ’ பட ஜோடியின் புதிய படத்தின் ஷூட்டிங் நிறைவு!

புதுமுக இயக்குநர் பிளாக்‌ஷிப் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் 'ஜோ' திரைப்பட ஜோடி, ரியோ - மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்துள்ளன. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் சினிமாவும் மனப்பிறழ்வுக் கதாபாத்திரமும்!

1941-ம் ஆண்டு வெளிவந்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ் ராமையா கதைவசனம் எழுதிய, 'மதன காமராஜன்' திரைப்படத்தில் முதற்கொண்டே மனநோய் கதாபாத்திரங்கள் திரையில் வர ஆரம்பித்துவிட்டன.

ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!

கமர்ஷியல் படங்களை ரசிகர்கள் எதற்காகப் பார்க்கின்றனர்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் பல்வேறுபட்ட பதில்கள் கிடைக்கும். அவற்றை வடிகட்டி ஒன்றுசேர்த்தால், சிறந்த பொழுதுபோக்காக அந்த அனுபவம் இருக்க…

‘மின்மினி’களுக்காக 7 ஆண்டுகள் காத்திருந்த படக்குழு!

2015-ம் ஆண்டு தொடங்கிய 'மின்மினி' திரைப்படம் 7 ஆண்டுகளாகத் தயாரிப்பிலேயே இருந்தது. இந்தக் கால தாமதத்திற்கு, இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், வளரும் வரை 7 வருடங்கள் காத்திருந்துள்ளது படக்குழு.

எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ‘தேவர் மகன்’!

-1992-ம் ஆண்டு பொள்ளாச்சியில் 'தேவர் மகன்' படப்பிடிப்பு நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ஒரு கதாபாத்தில் நடித்துள்ளேன். ஆரம்பக் காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இந்த 'தேவர்…

ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். 'கடவுளின் குழந்தை'யையும் 'களத்தூர் கண்ணம்மா'வையும் Nobody's child என்ற ஆங்கிலப் படத்தின் கதையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன.

“தெறிக்குது” – ‘கோட்’ படம் பார்த்த விஜய் புகழாரம்!

‘கோட்' படத்தின் முதல் பாதி தயாராகி விட்டது. இந்த முதல் பாதியை நடிகர் விஜய் அண்மையில் பார்த்துள்ளார். இந்தப் படம் பார்த்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்ட விஜய், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ‘படம் தெறிக்குது’ எனப் பாராட்டியுள்ளார்.