1964-ம் ஆண்டு வெளிவந்த ‘பூம்புகார்’ படத்தில் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பும் மறக்க முடியாத ஒன்று.
திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவையாக உள்ளது என்று இயக்குநர் கே. பாக்யராஜ் சேவகர் பட விழாவில் கூறினார்.
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'வேட்டையன்' படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
'ஸ்குவிட் கேம்' 2-வது சீசன் உருவாகி வருகிற நிலையில் தற்போது இந்தத் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தத் தொடர் வெளியாகும் என அறிவித்துள்ளது.
காதலன். தொண்ணூறுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். ரசிகர்களை மட்டுமல்லாமல், அப்போதைய திரையுலக ஜாம்பவான்கள் பலரை நகம் கடிக்க வைத்த படம். ஏனென்றால், அதுவரை திரையில் காட்டப்பட்ட கமர்ஷியல் படங்களில் பிரமாண்டத்திற்கு இன்னொரு…
ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டை, சாகச் படமாக உருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை எடுத்து 1956-ம் ஆண்டு வெளியிட்டனர். இப்படம் வெற்றியை பெற்றது.