Take a fresh look at your lifestyle.

பன்முகத் தன்மையால் மிளிர்ந்த ‘சிஐடி’ சகுந்தலா!

சின்ன வயதிலேயே சகுந்தலாவுக்கு சினிமா ஆசை உருவானது. துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தீபாவளிக்கு பான் இந்தியப் படமாக வெளியாகும் ‘ஜீப்ரா’!

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர் இணையும் பான் இந்திய திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'ஜீப்ரா' தீபாவளி தினத்தன்று வெளியாகிறது.

அதோ அந்த பறவை போல…!

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இடைவேளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நம்பியாருக்கும் நடுவில் நிற்பவர் நடிகர் மா.க.காமாட்சி நாதர்.

குழந்தைத்தனமாகத் தோற்றம் தரும் மீனாவின் பெருமிதம்!

'கண்ணே மீனா.. மீனே கண்ணா..’ என்று பார்த்திபன் ‘கவிதைத்தனமாக’ வர்ணித்ததற்கு இணையாக, ரசிகர்களால் இன்றும் ஆராதிக்கப்படுபவர் நடிகை மீனா. அவரைப் போற்றிப் புகழ் பாடுகிற அளவுக்கு, இன்றும் சில படங்களில் நடித்து வருகிறார். தாய் வழியில் அவரது மகள்…

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’!

சமீபத்தில் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா காம்போவில் வெளிவந்த 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் தற்போது உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ரஜினியைச் சந்தித்த ‘ரத்தமாரே’ படக்குழு!

தினேஷா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், 'ரத்தமாரே'. ரஜினியின் 'ஜெயிலர்' பட பாடல் வரியில் இருந்து 'ரத்தமாரே' என்ற தலைப்பை வைத்துள்ளோம் என இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

சொந்த ஊரை நேசிக்கும் மக்கள்!

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படம். இதில், அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜேபி  உட்பட பலர் நடித்துள்ளனர்.

“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…”!

-1961-ம் ஆண்டில் சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த 'பாலும் பழமும்' படத்தில் இடம்பெற்ற "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலை பாடியவர் பி. சுசீலா.

வாழ்த்தும் அண்ணா!

நடிகர் திலகம் சிவாஜியின் மீது பாசம் கொண்டவரான அண்ணா, சிவாஜி குடும்பத்தினரை மனைவியுடன் சந்தித்து வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்.

ஏஆர்எம் – கமர்ஷியல் ‘அட்டகாசத்தை’ வெளிப்படுத்துகிறதா?

ஒரு ஆக்‌ஷன் அட்வெஞ்சராக ஏ.ஆர்.எம் படத்தைத் தந்திருப்பது அருமை. அதனை ‘பான் இந்தியா படமாக’ மாற்றத் துடித்திருப்பது பாராட்டுக்குரியது.