நடிகை கௌதமி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்களில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதன்படி, நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…
'மகாராஜா' படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. வரும் 29-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தனது இணைய தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1960-ல் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் ’இரும்புத்திரை’. 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. இதில் வைஜயந்தி மாலாவும் அவர் அம்மா வசுந்தரா தேவியும் அம்மா, மகளாகவே நடித்தனர்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஃபயர்' படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்று ஜே எஸ் கே நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.