Take a fresh look at your lifestyle.

‘முஃபாசா’விற்கு குரல் கொடுக்கும் அர்ஜூன் தாஸ்!

பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் இந்தியாவில் வரும் டிசம்பர் 20-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!

’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’,…

உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!

ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த மோகன்லால் – மம்முட்டி!

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!

ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிவது கடினமான முடிவுதான்!

29 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமணப் பந்தத்திலிருந்து இருவரும் பிரிவதாக, ரஹ்மான் மற்றும் இவரது மனைவி சாய்ரா பானு ‘திடீர்’ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

“புத்தனின் முகமோ, என் தத்துவச் சுடரோ”!

கே.ஜே. ஜேசுதாஸின் மிக மென்மையான குரலில் தாலாட்டுக்கு இணையான இந்தப் பாடலைக் கேட்கும் போது, மனம் தியானத்திற்கு மிக அருகில் நெருங்கியதைப் போல் இருக்கும்.

சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என சினிமாவில் பாடினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அது ஒரு ‘கானா’க் காலம்…!

பேசும் படம்: “காத்தடிக்குது.. காத்தடிக்குது.. காசிமேட்டுக் காத்தடிக்குது" - கேட்டதுமே துள்ள வைக்கும் கானாப் பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா திரைத்துறைக்குள் வந்ததும் வடசென்னைக் கானாக்கள் அவருடைய இசையமைப்பில்…