Take a fresh look at your lifestyle.

கமல் மகள் எனும் அடையாளத்தை விரும்பவில்லை!

அண்மையில் நடிகை ஸ்ருதிஹாசன், யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

‘இதயதெய்வம்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவர் எம்.ஜி.ஆர்.!

பெரியவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

நயன்தாரா படத்தில் நடிக்கும் வீரசமர்!

மதுரை உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து, ஆர்ட் டைரக்டராகவும், நடிகராகவும் வலம் வந்தாலும், இன்னும் மண்மனம் மாறாமல் அனைவரிடமும் எதார்த்தமாக பழகி வருகிறார் வீரசமர்.

“அத்தை மடி மெத்தையடி”!

1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

ஆசைகளை அசைப் போட வைக்கும் ‘தேவ’ கானம்!

தேவாவின் முந்தைய ஆல்பங்கள் பலவற்றை நினைவூட்டினாலும் கூட, ‘உன்னுடன்’ படப் பாடல்கள் அனைத்தும் அற்புதமெனும் எல்லையைத் தொட்டவை.

புஷ்பா 2: சிறப்புப் பாடலில் ஸ்ரீ லீலா!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்!

இந்திரா சௌந்தரராஜன் – முதலும் கடைசியுமாக நடித்த படம்!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் நவம்பர் 10-ம் தேதி அன்று காலமானார். இவர் நடித்த ‘கட்டில்’ படத்தின் இயக்குநர் அவரது மறைவு பற்றிக் கூறியுள்ளார்.

ரூ.3 கோடியில் மகனுக்கு பரிசளித்த டெல்லி கணேஷ்!

சில படங்களில் வில்லனாக நடித்திருந்ததைத் தவிர மற்றப் படங்களில் இயல்பாக டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.

டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகை!

தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி. ராஜலட்சுமி. 11 நவம்பர் இன்று அவர்களின் பிறந்த தினம்.