Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆரிடம் இருந்து வரும் முதல் கேள்வி…!

பேசும் படம்: எம்.ஜி.ஆர். தன்னைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்தக் கேள்வியைத்தான் கேட்பார். “சாப்பிட்டீர்களா…?. இல்லாவிட்டால், முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்” என்பார். ஏனென்றால் பசியின் கொடுமையை அனுபவித்தவர் அவர். வேறு…

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு, தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.

பராரி – சாதீயத்தைச் சுக்குநூறாக்கும் இன அடையாளம்!

காற்றடித்தால் பெருகி உயரும் நெருப்பு போன்று கிராமங்களில் இன்றும் சாதீயம் பரவித்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கின்றன சமகாலத்தில் வெளியாகும் சில செய்திகள்.

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?

1962-ல் கே. சங்கரின் இயக்கத்தில் உருவான 'ஆடிப்பெருக்கு' படத்தில் இடம்பெற்ற "தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கே.டி. சந்தானம்.

தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் பிரபலமானவை. அவற்றிலிருந்து சில வசனங்கள் இங்கு பார்ப்போம்.

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!

ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா வேடத்தில் முதலில் நடிக்க முடிவானது ஜெயலலிதா. அவர் சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட, பிறகுதான் ஸ்ரீப்ரியா நடித்தார் இந்தப் படத்தில்.

விவாகரத்தில் உறுதியாக இருக்கும் தனுஷ்- ஐஸ்வர்யா!

மேற்கத்திய நாகரிகத்தின் நீட்சியாக, இப்போது, நட்சத்திர தம்பதியினரின் விவாகரத்துக்கள், புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

‘கூரன்’ படக்குழுவைப் பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

'கூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நன்றாக இருப்பதாகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கூறிப் பாராட்டியுள்ளார்.

சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!

வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள் ஒரு ரகம்.