எம்.ஜி.ஆரிடம் இருந்து வரும் முதல் கேள்வி…!
பேசும் படம்:
எம்.ஜி.ஆர். தன்னைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்தக் கேள்வியைத்தான் கேட்பார்.
“சாப்பிட்டீர்களா…?. இல்லாவிட்டால், முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்” என்பார்.
ஏனென்றால் பசியின் கொடுமையை அனுபவித்தவர் அவர். வேறு…