Take a fresh look at your lifestyle.

எளிமையாக நடந்த எம்.ஜி.ஆர். – ஜானகி பதிவுத் திருமணம்!

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், வி.என். ஜானகிக்கும் 1962-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருந்த புரிதல்!

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.

49 ஆண்டுகளாக ஹீரோவாகவே இருப்பவர் இளையராஜா!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘விடுதலை -2’. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தில்லானா தந்த ஜாம்பவான்கள்!

பேசும் படம் : நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக…

‘ஜீப்ரா’ – எனது 15 வருடக் கனவுப் படம்!

'ஜீப்ரா' படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய எடிட்டர் அனில் கிரிஷ், இந்தப் படத்தின் மூலம் எனது 15 வருடக் கனவு நனவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு!

டிராப் சிட்டி படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் யோகி பாபுவையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் டெல் கணேசன்.

‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!

பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் வெற்றிப் படங்களை அதிகரிக்கும் வழி!

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ்: ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' நூல் வெளியீடு.

சூக்‌ஷ்ம தர்ஷினி – யூகங்களைத் தவிடுபொடியாக்கும் ‘திரைக்கதை’!

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை…

மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!

அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.