Browsing Category
சினி மினி
பாங்காக் ரசிகர்களை மெய்மறக்க வைத்த ஸ்ருதிஹாசன்!
பாங்காக் சென்றுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அங்குள்ள இசைக் குழுவுடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி, அங்குள்ள ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.
“அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?”
1963-ம் ஆண்டில் வெளிவந்த 'ஆசை அலைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அன்பு என்பதே தெய்வமானது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
ராஜாவின் அபூர்வத் தருணம்!
பண்ணைப்புரத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் நடந்த திருமணத்தைப் பற்றி 1997 ல் எடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார் இளையராஜாவின் மூத்த சகோதரியும், அவருடைய மனைவி ஜீவாவின் தாயாருமான கமலாம்பாள்.
எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ். மனோகர்!
1951-ல் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
1963-ஆண்டில் வெளிவந்த 'ஆனந்த ஜோதி' படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் இனிய குரல் உருவான இந்தப் பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல்தான்.
“பூ மாலையில் ஓர் மல்லிகை”!
1967-ம் ஆண்டில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான 'ஊட்டி வரை உறவு’ என்கிற படம் ரசிகர்கள் பார்வையில், ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம்.
என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!
"கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் எனக்கு கட்டபொம்மனின் வீரர்களில் ஒருவனாக நடிக்க முடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான்" என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன்.
“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது”!
தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் நடிகவேளுக்கும் இசைச் சித்தரான சி.எஸ். ஜெயராமனுக்கும் ஓர் இடம் எப்போதும் உண்டு என்பதை இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நாம் உணர முடியும்.
ரசனைக்குரிய சந்திப்பு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.
“இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”!
பொருளாதாரம் உருவாக்கும் இந்தத் தோற்ற மாற்றத்தைத் தான் சொல்லியிருக்கிறது 1955-ம் ஆண்டு வெளிவந்த ‘முதல் தேதி’ படத்தில் இடம்பெற்ற "ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்" என்ற பாடல்.