Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

குற்ற வழக்குகளால் பட வாய்ப்புகளை இழந்த மைக்கேல் ஜாக்சன்!

மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.

நண்பர்களோடு நடிகர் திலகம்…!

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இப்புகைப்படத்தில், சிவாஜி கணேசன், ம.பொ. சிவஞானம், பி.ஆர். பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

“உடலும், உள்ளமும் நலந்தானா?”

திமுக தலைவராக இருந்த கலைஞர் - அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதா, இருவருக்குமே பிடித்தமான படம் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்'.

கேப்டனுக்கு தனி அடையாளம் கொடுத்த ‘ரமணா’!

கேப்டன் விஜயகாந்துக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படங்களில் ஓன்று 'ரமணா'. இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இவை.

“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”!

1964-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பச்சை விளக்கு' படத்தில் இடம்பெற்ற "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

“எண்ணித் துணிந்தால், இங்கு எது நடக்காமல் போகும்?”

1968-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தை இப்போது பார்த்தாலும், நாகேஷின் அபார நடிப்புத் திறமையை உணர முடியும். 

வீர தீர சூரன் – காதலும் வீரமும் நிறைந்தவன்!

சீயான் விக்ரம் நடிப்பில் ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் - பாகம் 2’. ரியா ஷிபு தயாரித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.…

கடைசி தருணத்தில் ராஜுவிடம் வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம்!

1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.