Browsing Category
சினி மினி
நடனத்திலும் நடிப்பிலும் தனித்துவம் பெற்ற ஷோபனா!
ஒரே ஒரு படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்றுவரை நம் மனதில் நீங்கா பிடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் கேட்டாலே ஒரு நடிகை இன்றும் இளமையும் அழகும் எழிலும் பொங்க நம் கண்முன் வந்து நிற்பார். அவர் தான் நடிகை…
மலையாளத்திற்கு செல்லும் ‘ஆதார்’!
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ்த் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
ஒரே பாடலில் இளைஞர்களை உருக வைத்த ஹரிசரண்!
பிரபல பின்னணிப் பாடகரான ஹரிசரண் தன் 17-வது வயதில் 2004-ம் ஆண்டு வெளிவந்த ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தில் இடம்பெற்ற “உனக்கென இருப்பேன்...” என்ற பாடலைp பாடி இருந்தார். அந்தப்…
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞன் ரகுவரன்!
தனக்கு கிடைத்த பாத்திரம் சிறிதென்றாலும் அதில் தனித்தன்மை காண்பித்ததாலேயே ரகுவரனின் பாத்திரங்களின் வெரைட்டி இன்றும் பேசப்படுகிறது.
இசைக்காக வாழ்ந்த ‘அபூர்வ சகோதரர்கள்’!
சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஆபேரி ராக பாடல் 'நகுமோ கனலேனி'யை வாசித்த சகோதரர்களில் இளையவர் எம்.பி.என் பொன்னுசாமி அவர்கள்.
சிம்பு படத்தில் இணைந்த பிரியங்கா மோகன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.
சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா தனது சம்பளத்தை ரூ.4.5 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். புதிய படம் ஒன்றில் அவர் இந்த தொகையைச் சம்பளமாக கேட்டுள்ளாராம்.
புன்னகை என்ன விலை?
அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!
யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு!
தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு.
இந்தியாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழ் சினிமா!
உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன.
ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.