Browsing Category
சினி மினி
ரஜினி வெளியிட்ட சீமான்-சாந்தனு படப் போஸ்டர்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!
கமல் சொன்னதால் தான் அந்தப் படத்தில் நடித்தேன்!
பிரபல வங்காளப் பட இயக்குநரான மிர்னாள் சென் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக இயக்குநர் ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிட்டிருப்பார்.
அப்படிப்பட்ட மிகச்சிறப்பான இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைப்…
நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!
வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது.
‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…
காலம் கொன்றது; கவிதை வென்றது…!
காலம் யாருடைய சிபாரிசையும், ஆசையையும் பூர்த்தி செய்வதில் அக்கறைக் காட்டுவதில்லை. கவிதை நண்பனை, காலன் கைபிடித்து கூட்டிச் சென்றபோது, அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியவில்லை.
ஒரு காதல் – இரண்டு குடும்பங்கள் – பல கலாட்டாக்கள்!
“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.
களத்தூர் கண்ணம்மா: தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சுவடு!
ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான காதல், அதனால் ஏற்படும் பிரிவுகள், தவறான புரிதல்கள் மற்றும் ஒரு தாயின் தியாகம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக இயக்கி சாதனை படைத்தார் ஏ. பீம்சிங்.
தேனில் குழைத்து திகட்டாத பாடல்களைத் தந்த கவிஞர்!
‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் இசைவெள்ளத்தில் நனைந்துகொண்டிருந்த நேரம்.
அதையடுத்து ஒரே பறவைப் பெயர்களாகத் தமிழ்த் திரைப்படங்கள் தலைப்பைச் சூட்டிக்கொண்டு நின்றன - அன்னக்கிளி, சிட்டுக்குருவி, கவிக்குயில், பாலூட்டி…
நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாதுரி தீக்ஷித்!
அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக இந்த நிகழ்ச்சியாக உருவாகிறது.
ராப் இசையில் சினிமா நினைவுகள்!
தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர்.
ரசனையான பாடல்களில் முந்திக்கொள்ளும் முதல் பாடல்!
“மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடி பாடுது....”
இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது.
அந்தக் காலத்து…