Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

‘பராசக்தி’ படத்துக்கு மீண்டும் சிக்கல்?!

‘இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவின் தனித்துவக் கலைஞன்!

சினிமாவில், உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்துவது தனி கலை... அந்தக் கலையில் சிகரம் தொட்டு சிறந்து விளங்கிய முக்கிய இயக்குநர் கே.பாலசந்தர். கதையில் பார்க்கும் கதைமாந்தர்கள் எதார்த்தத்தை அதிகம் பேசுகிறார்களா?... உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள்…

சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படம்!

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.

‘அவர்கள்’ முதல் ‘குசேலன்’ வரை: தமிழ் சினிமாவும் சீனிவாசனும்!

1984-ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஓடருதம்மாவா ஆளறியாம்’ என்ற திரைப்படம்தான் சீனிவாசன் திரைக்கதை அவதாரம் எடுத்த முதல் படம்.

கொலையில் முடிந்த முகநூல் காதல்!

‘ரகசிய சினேகிதனே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் என்.பி.இஸ்மாயில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 26'ம் தேதி வெளியிடுகிறார்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கு படத்தின் ரீ-மேக்?

‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்கு படத்தின் கதையை, மூலமாக வைத்து ‘ஜனநாயகன்’ கதை உருவாக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இனி… தேடலுடன் பணியாற்றப் போகிறேன்!

நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். படத்தில் தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியிருப்பது சிறப்பு.

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

நிலத்தில் வரும் களைகள்.. பெரிய மரங்கள் ஆவது இல்லை.. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை…! எதையாவது மிகவும் ஆசைப்படும் போது.. அதை இப்போது வைத்திருக்கிறவர் சந்தோசமாக தான் இருக்கிறாரா..?…