இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.
பேசும் படம்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து…
‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது.
பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா…
ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…
‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.
நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:
“இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர்…
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். பாடலின் ஏதோவொரு அம்சம் ஈர்த்து, அந்தப் பாடலுடன் நம்மைப் பயணிக்கவைக்கும். நம்முடைய பயணத்தில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும்.
எங்கோ ஒருவிழாவில், அந்தப் பாடலை ஒலிபரப்பினால், அடுத்த ஆறேழு நாட்களுக்கு அந்தப்…