Take a fresh look at your lifestyle.

‘வாலி’யைக் கொண்டாட வாருங்கள்!

இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.

இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கொள்கைப் பற்றுள்ள நண்பர்கள்!

பேசும் படம்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து…

‘மலைக்கள்ளன்’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். பார்முலா!

‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.

நண்பனின் மகளை மனதார வாழ்த்தும் நம்பியார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது. பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா…

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுதா கொங்கரா கண்டுகொள்ளவில்லை.

ஹீரோவாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்!

‘எல்லம்மா’ படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீவித்யாவைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?

ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…

பெருந்தன்மைக்கு ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர்.!

‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி. நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி: “இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர்…

வார்த்தைப் பூக்களால் பாமாலை சூட்டிய பா.விஜய்!

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். பாடலின் ஏதோவொரு அம்சம் ஈர்த்து, அந்தப் பாடலுடன் நம்மைப் பயணிக்கவைக்கும். நம்முடைய பயணத்தில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும். எங்கோ ஒருவிழாவில், அந்தப் பாடலை ஒலிபரப்பினால், அடுத்த ஆறேழு நாட்களுக்கு அந்தப்…