Take a fresh look at your lifestyle.

ஷேர் மார்க்கெட் மோசடி குறித்து புதிய பாடல் வெளியீடு!

ஆன்லைன் போலி 'ஷேர் மார்க்கெட்' மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்; ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல்…

ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’!

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு…

எங்கள் படங்களால்தான் சினிமா சீரழிகிறதா?

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. இந்தப் படம் பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் ‘பைசன்’…

பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!

'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…

ஐந்து நடிகைகள் விலகிய பிறகு ரேவதி ஏற்ற கதாபாத்திரம்!

பாஸில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’. ‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின்போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த…

மனோவின் திறமையை உலகறியச் செய்த ரஹ்மான்!

மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.

அஜித்துக்கு ஆன்மீகத்தில் திடீர் ஈடுபாடு!

அஜித், தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றார்.

30 ஆண்டுகளைக் கடந்த முத்துவும் குருதிப் புனலும்!

தீபாவளி தினம் என்றாலே புதிய படங்கள் வெளியாகும், அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு இருக்கும். 80, 90களில் தீபாவளி அன்றே இரண்டு, மூன்று படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற…

‘பாகுபலி’யில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்?

‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா என்னை அணுகினார். 44 நாட்கள் கால்ஷீட் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். அவ்வளவு நாட்கள் தேதிகள் தர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை…

இயல்பான வாழ்க்கையை எதார்த்தமாக சொன்ன படைப்பு!

எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது! பிரம்மாண்டங்களும்…