Take a fresh look at your lifestyle.

6 மொழிகளில் உருவான முதல் இந்தியப் படம் மலைக்கள்ளன்!

பான் இந்தியா படம் பற்றி இப்போது அதிகம் பேசி வருகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இப்படியொரு பெயர். சில வருடங்களுக்கு முன் இதை மல்டிலிங்குவல் படம் என்றார்கள். ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி,…

‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவின் தனித்துவக் கலைஞன்!

சினிமாவில், உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்துவது தனி கலை... அந்தக் கலையில் சிகரம் தொட்டு சிறந்து விளங்கிய முக்கிய இயக்குநர் கே.பாலசந்தர். கதையில் பார்க்கும் கதைமாந்தர்கள் எதார்த்தத்தை அதிகம் பேசுகிறார்களா?... உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள்…

மீண்டும் கதை நாயகனாக சதிஷ்!

குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் சதிஷ், ஆதி சாய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படம்!

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.

‘அவர்கள்’ முதல் ‘குசேலன்’ வரை: தமிழ் சினிமாவும் சீனிவாசனும்!

1984-ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஓடருதம்மாவா ஆளறியாம்’ என்ற திரைப்படம்தான் சீனிவாசன் திரைக்கதை அவதாரம் எடுத்த முதல் படம்.

கொம்பு சீவி – இன்னும் கூர் தீட்டி இருக்கலாம்!

பாண்டியும் ரொக்கப்புலியும் கஞ்சா கடத்துவதை விட்டுவிட்டு, விவசாயம் செய்ய முயல, விளைச்சல் இல்லை. ஊர் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட, அவர்களுக்காக மீண்டும் கஞ்சா கடத்தலில் இறங்குகிறார்கள் ரொக்கப்புலியும் பாண்டியும்.

நஸ்ரியா: இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரெட் நடிகை!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா கடந்த 2010-ம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ்…