சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’.
'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'.
1980-களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியன், சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார்.
1990-ம் ஆண்டில் வெளியான 'வாழ்க்கைச் சக்கரம்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தன் கலைப்…
நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம்.
இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…
அதெப்படி சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடினால் சிவாஜியே பாடியது போலவே இருக்கிறது, எம்.ஜி.ஆருக்குப் பாடினாலும் அதே உணர்வுதான் கிடைக்கிறது? இந்த அதிசயம் எப்படி சாத்தியமாகிறது?
டி.எம்.எஸ்ஸின் பதில்:
ஒவ்வொரு நடிகரும் எந்தவிதமான பாவத்துடன்…
வில்லன் நடிப்பு என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார் சக்தி வாசு. தனது தந்தை இயக்குநர் பி.வாசுவின் குரல் போல இருக்கும் குரலை வைத்துக்கொண்டு செயற்கையாகவும் புரியாமலும் பேசுகிறார்
'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார்.
அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…
கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், தீப்ஷிகா, ரோஷினி நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கி, கன்னடப் படமாகவும், கொஞ்சம் தமிழ் கலந்த படமாகவும் வெளி வந்திருக்கும் படம் ‘மார்க்'.
சோகம் தீராத பின்னிரவுகளில் உங்களின் தனிமைக்கு துணையாக சில பாடல்களும், அந்தப் பாடலை பாடியவர்களின் குரல்கள் எப்போதும் இருக்கும்.
ஒருமுறை கேட்டால் ‘ரிபீட்’ மோடில் கேட்க தூண்டும் அந்தப் பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் கிட்டத்தட்ட உங்களின் சோகம்…