நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த…
முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு.
கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. அவனுக்குள் ஒரு அழகியலைக்…
கோட்டையிலே நமது கொடின்னா… நம்ம அரசியல் கொடின்னு சென்சாருல கட் பண்ணிட வாய்ப்பு இருக்கு. அதனால, இது பாண்டிய நாட்டு மக்கள் பாடுற பாட்டு என்பதால், கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்னு மாத்திக்க என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.
நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. இவரின் நிஜப்பெயர் சரவணன். இவரின் பெயரை சூர்யா என மாற்றியது இயக்குநர் வசந்த்.
சூர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில இயக்குநர்கள்…
அறிமுக இயக்குநர் S.A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' திரைப்படத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்ய மாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான…