பாலுமகேந்திரா சார் இறந்த பிறகு நாங்கள் எல்லாம் சந்தித்துப் பேச வாய்ப்புகளே இல்லை. ஒருநாள் ஷங்கி என்னை அழைத்து அவர் வைத்திருந்த புத்தகங்களை தந்தார். நான் வாங்கிவந்து அலுவலகத்தில் வைத்திருந்தேன்.
நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவரும் ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த போற்றுதலுக்குரியவருமான குன்னக்குடி வைத்தியநாதன் 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு…
இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்தார்.
தன் தந்தையைப் பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில்…
திரையரங்கம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்த அழகான அற்புதமான கேளிக்கைக் கூடம்.
அது அழியாது. அதை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.