Take a fresh look at your lifestyle.

ராஜாதி ராஜா: 37 ஆண்டுகளைக் கடந்தும் குறையாத ஈர்ப்பு!

சுமார் 180 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்த ராஜாதிராஜா படம், பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதையில் ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது.

காலத்தைத் தாண்டி பயணிக்கும் காந்தக் குரல்!

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும்.

உலகை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடமிருந்து தான் கிடைத்தது!

பாலுமகேந்திரா சார் இறந்த பிறகு நாங்கள் எல்லாம் சந்தித்துப் பேச வாய்ப்புகளே இல்லை. ஒருநாள் ஷங்கி என்னை அழைத்து அவர் வைத்திருந்த புத்தகங்களை தந்தார். நான் வாங்கிவந்து அலுவலகத்தில் வைத்திருந்தேன்.

சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது!

நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

5 இயக்குநர்கள், 5 கதைகளைப் பேசும் படம்!

ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன்: அசுர வளர்ச்சிக்கு உதாரணம்!

இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற அபூர்வ சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.

அஞ்சும் நிலை மாறட்டும்!

கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவரும் ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த போற்றுதலுக்குரியவருமான குன்னக்குடி வைத்தியநாதன் 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு…

சூப்பர் நேச்சுரல், திரில்லர் படமாக உருவாகும் ‘நோவா’!

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.

மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான மகத்தான பாடகர் ஜெயச்சந்திரன்!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்தார். தன் தந்தையைப் பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில்…

தாய் கிழவி – பெண்களை உயர்த்திப் பிடிக்கும் படம்!

திரையரங்கம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்த அழகான அற்புதமான கேளிக்கைக் கூடம். அது அழியாது. அதை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.