Take a fresh look at your lifestyle.

‘ஆச்சி’ ஆனது எப்போது? : மனோரமா!

செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது. சில வார்த்தைகளை "வாங்க... எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ" என்று சொல்வார்கள். “என்ன ராசா.. சோறு…

தமிழ்த் திரையிசையின் மெல்லிசைத் துவக்கப் புள்ளி எஸ்.எம்.சுப்பையா!

'மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட…

நகைச்சுவைக்கு இன்னொரு பெயர் நாகேஷ்!

நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் ‘நாகேஷ்’ என்று கிரேசி மோகன் பேசியுள்ளார்.

கலைஞனுக்கு வீழ்ச்சி கிடையாது” – எம்.ஜி.ஆர்!

கேள்வி: சினிமா உலகில் யாருமே அடைய முடியாத உச்ச நிலையை தொட்டு வீட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? எம்.ஜி.ஆர். பதில்: ‘‘பல ஆண்டுகளுக்கு முன் சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் ‘இரு…

Blue Is the Warmest Colour – பிரம்மாதமான படம்!

அறிமுகமற்ற இருபெண்கள், ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த ஒருவரையொருவர் பார்த்தபடி எதிரெதிராகக் கடக்கும் அந்த முதல் சந்திப்பு. அதுவே இப்படம் எப்படியான காதலின் கூறுகளோடு இருக்கப் போகிறது என்பதற்கு.

அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகி, அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், தீபிகா.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் ரவீனா!

நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, ‘லாயர்’ படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

பவன் கல்யாணுக்குக் ‘குரல்’ கொடுத்த சிம்பு!

"பவன் கல்யாண் காருக்கு, ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது எனது கனவு. ’OG’ படத்தில் அந்தக் கனவு நனவாகி இருக்கிறது" என்று சிம்பு பேசியுள்ளார்.

பிரபாஸ் படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன்!

‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அதன்பின், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள் நிலையில் தற்போது இப்படத்திலிருந்து தீபிகா திடீரென விலகி விட்டார்.

ரசிகர்களின் அன்பினால் திகைத்துப் போயுள்ளேன்!

"நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துப் போயுள்ளேன்" என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.