Take a fresh look at your lifestyle.

முற்றுகிறது ரவி மோகனின் விவகாரம்!

ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினை, வானிலை அறிக்கைப் போல் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த நானா படேகர்!

ராஜமவுலியின் கதையைக் கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கை விரித்து விட்டார்.

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க காதலை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே”!

உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் "துணிந்த பின் மனமே" பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘புதிய முகம்’ தந்த படம்!

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியானது ‘ரோஜா’. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகமே ‘இளையராஜா யுகம்’ என்று இயங்கி வந்ததை புரட்டிப் போட்டது அந்த…

இலங்கையில் தமிழ்ப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு!

200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்குப் படம் என்ற சாதனையையும் செய்தது பாதாள பைரவி. தஞ்சை இராமையாதாஸ் தமிழ்ப் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்.