Take a fresh look at your lifestyle.

‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

‘ஆண்டவன்’ ஹீரோவுக்கு அறிமுக கதாநாயகன் விருது!

கே.பாக்யராஜ் உடன் இணைந்து 'ஆண்டவன்' படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்.

’குற்றம் கடிதல் 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களைவிட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அஜித்துக்கு அடையாளம் கொடுத்த பரத்வாஜ்!

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித்துடன் நெருக்காமான நட்பு தொடர்கிறது. அவருடைய 6 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அவருடையா எல்லா விதமான கதைகளுக்கும் இசை அமைத்துள்ளேன்.

அப்பாக்கள்தான் எப்போதும் மகன்களுக்கு முதல் ஹீரோ!

பல கோடி ரூபாய் கொடுத்தும் படம் எடுக்கத் தெரியாமல் பல பிரம்மாண்ட இயக்குநர்கள் திணறி வருகின்றனர். ஆனால், 80-களில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த ஏழு நாட்கள் படத்தில், படம் முழுக்க ஒரு ஹார்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு…

அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர். அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து…

காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!

கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள்…

எஸ்.ஏ.ராஜ்குமார்: நெஞ்சின் பாடலைப் பாடும் இசை வசந்தம்!  

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் - கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்த அவரது இசையில் ஒலித்த 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…' என்ற 'புதுவசந்தம்' படப்…

தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!

நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு. ’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…

இந்திரா – ‘போர் தொழில்’ மாதிரியான த்ரில்லரா?

தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘இது ஒரு ஹாரர் படமா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு, ‘இல்லை, இது த்ரில்லர் படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற வகையில் சில காட்சிகள் வந்து போகின்றன.