Take a fresh look at your lifestyle.

ஸ்டண்ட் சில்வாவைக் கவுரவித்த கேரள அரசு!

நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில…

ரஜினி, விஜயகாந்த் படத்தால் தள்ளிப்போன சொ.சொ.ந.!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம்  ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வார் 2 – ‘டங்குவார்’ அந்துபோச்சு சாமி!

ஒரு திரைப்படத்தை ரசிக்க அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்த கேள்விக்குப் பதில் சொல்லத்தான் ரசிகர்கள் காலம்காலமாகக் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏனென்றால், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகவும் மிகநேர்த்தியாகவும் ஆக்கப்படுகிற…

மோகன்லாலுக்கு இணையான நடிகர் பாண்டியராஜன்!

பாண்டியராஜன் படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. கதாநாயகன் படமும் அப்படித்தான். இந்தப் படம் முக்தா சீனிவாசன் அவர்கள் இயக்கிய படமாகும். இப்படம் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வந்த ‘நாடோடிக் காத்து’ என்ற…

கோயல் எனும் பெயரோடு தமிழுக்கு வந்த தேவயானி!

1995-ல் பம்பாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட நாயகிகள் பட்டியலில் அண்மையில் சேர்ந்திருப்பவர் கோயல். 'தொட்டா சிணுங்கி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வரும் இவர் ஒரு மங்களூர் மாது. பிறந்தது மட்டுமே மங்களூர் வளர்ந்ததும், வசித்ததும்,…

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரமும் ‘ஆவேஷம்’ பட எழுத்தாளர் ஜித்து மாதவனும் இணையும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு…

தமிழ் சினிமா பார்த்திராத எதார்த்த கதை!

காதல் எத்தனை வகைப்படும்? இந்தக் கேள்விக்கு தமிழ் சினிமாவின் காதல் கதைகளைப் புரட்டினால், பதில் கிடைக்காமல் ‘எக்ஸ்ட்ரா பேப்பர்’களின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டிருக்கும். இந்தக் கேள்விக்கான விடை தமிழ் சினிமாவில் எப்போதும்…

எல்லாவற்றிற்கும் செண்டிமெண்ட் பார்ப்பது சரியா?

சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது. சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத…

“அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்”!

டி.எம்.எஸ்  பாடி இருக்கும் விதமும், அதற்கு குஷியாக நடிகர் திலகம் உடலில் காட்டியிருக்கும் நவரசங்களும் ஒரு காட்சி மொழி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.