Take a fresh look at your lifestyle.

‘கம்பி கட்ன கதை’ – இன்னும் செறிவாக்கி இருக்கலாம்!

மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில், நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’. இந்தியாவில்…

பானுப்பிரியாவின் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ்!

'தமிழ் சினிமாவுல யாராலையும், இப்படி ஒரு சீனை டான்ஸோட சேர்த்து கம்போஸ் பண்ணிடவே முடியாது' அப்படிங்கற அளவுக்கு மம்முட்டி, பானுப்ரியா, மதுபாலா நடிப்பில் வெளிவந்த அழகன் திரைப்படத்தில் பாலசந்தர் அவர்கள் க்ரியேட் பண்ண அட்டகாசமான…

மக்கள் மனசுல தெய்வங்களோட உருவத்த பதிய வைத்த ஏ.பி.என்!

கடவுள்கள் இப்படித்தான் இருப்பாங்களா?ன்னு சாமானிய மக்கள் மெய்சிலிர்த்துப்போகுற அளவுக்கு, தன் படங்கள்ல தெய்வங்களோட கதாபாத்திரங்களை அப்பா வடிவமைச்சார்.

எல்லா வார்த்தைகளுக்குள்ளும் நகைச்சுவை இருக்கும்!

காதலியின் சிரிப்பு "வைன்"! குழந்தையின் சிரிப்பு "டிவைன்"!! - கிரேஸி மோகன் வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாகக் கூட ஆக்கலாம்! அவரவர் வார்த்தைகளைத்…

எக்கச்சக்க ரகசியங்களை ஒளித்துவைத்துள்ளது ‘டீசல்’!

இந்த 'டீசல்' படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்துகொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது.

3 மணி நேர மேக்கப்: உழைப்புக்குக் கிடைத்த பலன்!

'காந்தாரா சாப்டர்-1' படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்தவர் சம்பத் ராம். படம் குறித்துப் பேசிய சம்பத்ராம், “உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற 'காந்தாரா சாப்டர்-1'…

இசை வழியே மனதிற்கு இதம் தந்த டி.ஆர்.பாப்பா!

இசை என்பது பெருங்கடல். எத்தனையோ பேர் அதில் இறங்கி, முத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரை நாம் நினைவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களைக் கொண்டாடுவதும் இல்லை. குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான…

தலைமுறைகளைக் கடந்து வாழும் இயக்குநர் பீம்சிங்!

'குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து…

வாழ்வியல் முரண்களை எளிமையாகச் சொன்ன படம்!

1959ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாகப் பிரிவினை’ படமும் அப்படியொரு முயற்சிதான். மேற்கண்டவற்றைப் பிரதானப்படுத்தியே இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

“எனது ஜேம்ஸ்பாண்ட் இவர் அல்ல’’!

சீன் கானரிக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தங்களை உச்சம் தொட வைத்த படங்களில், ஆரம்பத்தில் நிராகரிப்பட்டவர்கள் என்பது தான். தனது ‘பராசக்தி’ படத்தின் கதாநாயகன் சிவாஜி தான் என்பதில் உறுதியாக இருந்தார், அதன்…