தீபாவளி தினம் என்றாலே புதிய படங்கள் வெளியாகும், அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு இருக்கும்.
80, 90களில் தீபாவளி அன்றே இரண்டு, மூன்று படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற…
‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா என்னை அணுகினார். 44 நாட்கள் கால்ஷீட் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். அவ்வளவு நாட்கள் தேதிகள் தர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை…
எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது!
பிரம்மாண்டங்களும்…
இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.
பேசும் படம்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து…
‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது.
பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா…