ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…
‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.
நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:
“இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர்…
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். பாடலின் ஏதோவொரு அம்சம் ஈர்த்து, அந்தப் பாடலுடன் நம்மைப் பயணிக்கவைக்கும். நம்முடைய பயணத்தில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும்.
எங்கோ ஒருவிழாவில், அந்தப் பாடலை ஒலிபரப்பினால், அடுத்த ஆறேழு நாட்களுக்கு அந்தப்…
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகையரில் ஒருவரும், பல ஆண்டுகளாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும், அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகா இன்று…
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன்.
ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…
பெட்ரோல், டீசல் ஆகியவை பங்கிற்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை…
எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை…
தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
குழந்தை நட்சத்திரத் தொடக்கம்:
'கீழ்வானம் சிவக்கும்', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில்…