Take a fresh look at your lifestyle.

பிரிகிதா – பேசும் கண்ணாடி ஓவியம்!

தமிழில் இரவின் நிழல், இட்லி கடை, கருடன், மாஸ்டர், வேலன், கோழிப்பண்ணை செல்லத்துரை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் சிந்தூரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த நடிகை பிரிகிதா சகாவின் புகைப்படத் தொகுப்பு.

‘மெஸன்ஜர்’ சொல்லும் சேதி என்ன?

கன்னிமாடம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, ரமேஷ் இலங்காமணி இயக்கி இருக்கும் படம் ‘மெஸன்ஜர்’. பி.வி.கே. ஃபிலிம் ஃபேக்டரி…

பழகத் தெரிய வேண்டும் பெண்ணே!

இப்போது பார்த்தாலும் ஜாலியாக ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இத்திரைப்படத்தில், ஏ.எம். ராஜாவின் குரலில் பல பாடல்கள் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

எதையும் விருப்பத்தோடு செய்த கே.வி.ஆனந்த்!

பத்திரிகைப் புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் என துடிப்பாகப் பயணித்தவர் கே.வி.ஆனந்த். சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மீது தீராக் காதல் கொண்டவராக விளங்கினார் ஆனந்த். அவரது…

திமிராகக் கதை கேட்ட மம்முட்டி; திருப்பம் தந்த படம்!

மம்முட்டி உட்கார்ந்திருந்த ஸ்டைலைப் பார்த்தால், நம்மை மதிக்கவே மாட்டாரோ என்று தோன்றும். ஒரு மாதிரி காலைத் தூக்கி மேலே போட்டபடி, சற்றுத் தெனாவெட்டாக அமர்ந்திருந்தார். நாங்கள் கீழே உட்கார்ந்திருந்தோம்

பலரது வாழ்க்கைப் பாதையை மாற்றிய லாரன்ஸ்!

நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று இத்தனை அடையாளம் இருந்தாலும் ‘எங்கள் அண்ணா’, ‘எங்கள் அப்பா’ என்று இவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அன்பும் அடையாளமும் ஏராளமானவை. திறமையும் கொடை உள்ளமும் இவரது அசைக்க முடியாத சொத்து.…

தமிழ் சினிமாவுக்கு மாரியின் குரல் அவசியமானது!

"மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பைக் கண்டு பெருமை கொள்கிறேன். இதை தொடர்ந்து செய், உன் குரல் முக்கியமானது

இயக்குநருக்கு கல்யாண பரிசளித்த தயாரிப்பாளர்!

தமிழ்த் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP…

கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…

காதல், கால்பந்து, மாந்ரீகம் என வித்தியாசமான புள்ளிகளை இணைக்கும் படம்!

நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.