சிரி, சிந்தி பாணியில் ‘ஆண்பாவம் பொல்லாதது’!
விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.