Take a fresh look at your lifestyle.

சிரி, சிந்தி பாணியில் ‘ஆண்பாவம் பொல்லாதது’!

விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.

பெண்கள் மனதைப் பாடல்களில் பிரதிபலிக்கும் மதுஸ்ரீ!

சில காலம் முன்பு வரை, ஒரு திரைப்பட பாடல் ஹிட்டா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகும் சரியாகக் கணிக்க முடியாது. இசை சேனல்களிலும் எஃப்.எம். ரேடியோக்களிலும் அடிக்கடி அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டாலேயே அது மக்களை கவர்ந்த பாடல் என்று…

‘பாகுபலி தி எபிக்’ மகாபலியா?

தமிழர்களின் தொழில்நுட்பத் திறன் உள்ளிட்ட திறமைகளை தெலுங்கு அரசர்களுக்கு வைத்து விட்டு, தங்கள் வரலாற்றை தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி.

எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…

நிவேதா தாமஸ் – கண்களால் மயக்கும் கவிதை!

90-களின் காலகட்டத்தில், பள்ளி விட்டு வந்ததும் சன் டிவியில் ஓடும் குழந்தைகளுக்கான சீரியலான 'மை டியர் பூதம்' தான் தமிழ் ரசிகர்களுக்கு நிவேதா தாமசின் அறிமுகம். குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தவர், பின்னாளில்…

ரசிகர்களின் ரசனையை வெல்வாரா தேசியத் தலைவர்?

இதுபோன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர் மட்டும் இல்லாவிட்டால் ஒரு டாக்குமெண்டரி உணர்வே வந்திருக்கும்.

பழமையும் நவீனமும் கலந்த ‘தடை அதை உடை’!

சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமெண்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.

இப்படியும் அடிக்கலாம்: பைசன் காட்டும் கதை!

‘அத்துவானக் காட்டுக்குள்ளே ஒத்தையிலெ போறவனே… அச்சமேதும் தேவையில்லை ஓடுடா’ என்கிற உற்சாக முழக்கத்துடன், அக்.17 இல் வெளிவந்து, தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் ஏற்பைப் பெற்றிருக்கிறது, மாரி செல்வராஜின் ‘பைசன் என்கிற காளமாடன்’ திரைப்படம்! காலம்…

தமிழ் சினிமாவின் இசையரசி – எம்.எல்.வசந்தகுமாரி!

தமிழ்த் திரையுலகில் பாடி நடிப்பவர்களுக்கு பதிலாக பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கால கட்டத்தில் இசைக் கச்சேரி மேடைகளிலும் திரை இசை உலகிலும் புகழ்பெற்றவர் மதராஸ் லலி தாங்கி வசந்த குமாரி எனும் எம்.எல். வசந்தகுமாரி. 1948 ஆம் ஆண்டு முதல் சுமார்…

ராம் அப்துல்லா ஆண்டனி: மும்மதமும் கொண்டாடுமா?

புகைப்பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தின் தீவிரத் தன்மை பாராட்டுக்குரிய ஒன்று. கொஞ்சம் ஆளுமை, தொழில்நுட்பம், கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மூன்று மத ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் இந்தப் படம்.