Take a fresh look at your lifestyle.

லாபத்தில் ஓடுமா ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’?

ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஆராத்யா நடிப்பில் சுகந்தி அண்ணாதுரையின் கதைக்கு, முகுந்தன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம். அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுகந்தி அண்ணாதுரை கதை எழுதி தயாரித்து…

பார்த்திபனுக்கு புதுப்பாதை காட்டிய புதிய பாதை!

இயக்குநர்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றிக்கு பல வலிகள் உள்ளன. வலிகள் தாண்டாத கலைஞன் இல்லை; கலைஞன் பார்க்காத வலிகளும் இல்லை. ஆனால் இன்றும் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவராகவும், நடிகர், எழுத்தாளர், கவிஞர், என இன்னும்…

ரசிகர்களின் கவனத்தைக் கடத்துவானா ‘தாவூத்’?

முதல் பாதி தெளிவாகப் போகிறது. இரண்டாம் பகுதியில் திரைக்கதை பிரேக் இல்லாத கார் போல ஓடுகிறது. வழக்கமான கதை, நேர்த்தி இல்லாத திரைக்கதை இவற்றால் சரக்கு இல்லாத படமாகிறது தாவூது.

நடிப்பும் குரலும் விவாதிக்கும் நேரம்!

பேசும் படம்: சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சில திரைப்படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்கள் உள்ளன. அவற்றில் 'ஊட்டி வரை உறவு' படத்தில் இடம்பெற்ற 'பூ மாலையில்' மற்றும் 'தேடினேன் வந்ததே' பாடல்கள் மற்றும் 'பொன்மனசெல்வன்' படத்தில் இடம்பெற்ற…

நிஜமாகிவிட்ட அறிவியல் கதைகளின் புனைவுகள்!

“அறிவியல் என்பது பகுத்தறிவுக்கு மட்டும் விசுவாசியல்ல, காதலுக்கும் கற்பனைக்கும் கூட விசுவாசி தான்,” என்று, பேரண்டம் பரிணமித்ததன் உண்மைகளில் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சிய ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருக்கிறார்

கலைஞனுக்குக் கூரிய நுண்திறன் அவசியம்!

இந்தியத் திரைப்படத்துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ்…

தேன் குரலில் தெவிட்டாத பாடல்களைத் தந்த இசையரசி!

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையிசையில் தனித்த இடத்தை பிடித்து, மயிலிறகு பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வருடிய பி.சுசிலா பிறந்தது ஆந்திராவில். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, ஓடியா, பெங்காலி, சமஸ்கிருதம், துளு, படகா என…

வழக்கமான கதையை வித்தியாசமாகக் காட்டிய மணிவண்ணன்!

1987-ல் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், நதியா, காந்திமதி சுதாசந்திரன், விஜயன், நிழல்கள்ரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இந்த படத்தோட கதை வழக்கமாக…

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லி பி.டி. ராஜலட்சுமி!

நடிப்பு, கதை, வசனம், பாடல், இயக்கம், பின்னணி பாடுவது, தயாரிப்பு என்று சகலகலா வல்லியாக திகழ்ந்த இவர்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் கதாநாயகி. தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிறந்த இவரது அப்பா பஞ்சபகேச அய்யர். அம்மா மீனாட்சி அம்மாள்.…