Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமா வரலாற்றில் ‘தளபதி’யின் சாதனைகள்!

கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னைப் போற்றிக் கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும். அந்த வகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.…

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பான் கவின்!

கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான்.

வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே, தனியிடம்…

நடிப்பில் ‘கில்லி’யாகக் கலக்கிய டெல்லி கணேஷ்!

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் ‘அவமான காஃபி’ குடிக்கும் முதியவர், வேலை கிடைக்காததால் வறுமையில் ‘அவமான டீ’ குடிக்கும் இளைஞர். இருவரும் தி‘டீ’ரென்று சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘நரை எழுதும் சுயசரிதம்’ கதையின் ஒன்லைன்.…

டிஎம்எஸ்-ன் உள்ளத்தை உருகச் செய்த வாரியார்!

'அருணகிரிநாதர்' படப் பாடல் பதிவு நேரம் அது. (1964) உடல் குலுங்கக் குலுங்க சிரித்தார் டிஎம்எஸ். "என்னய்யா சொல்கிறீர்கள்? வேடிக்கையாக இருக்கிறதே! நான் பாடப் போகும் இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பது இங்கே இருக்கும் எவருக்குமே…

திரைக்கதையில் கோட்டைவிட்ட ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!

உண்மையில் அருமையான கதை. திறமை வாய்ந்த ஒரு திரைக்கதையாளனிடம் கிடைத்து இருந்தால் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ வெற்றிப் படமாகியிருக்கும்.

‘ஆராமலே’ – கதைத் தேர்வில் புதுமை!

காதலிக்காமல் கல்யாணம் செய்வதே தவறு என்று நினைத்தவனுக்கு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. விளைவு என்ன? என்பதே இந்த ஆரோமலே.

நாயகன்: தமிழ் சினிமாவின் ‘நாயகர்’களில் ஒருவன்!

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு இன்னும் படித்து முடிக்கப்படாத கவிதை போலவே இருக்கிறது. மணிரத்னம் மேக்கிங் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. பாலகுமாரனின் வசனங்கள் படத்துக்கு புது பரிமாணம் தருகின்றன.

உள்ளத்தால் உயர்ந்த மனிதர் ‘சக்தி’ கிருஷ்ணசாமி!

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி 1913ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி அன்று கலியபெருமாள், வேதவல்லி தம்பதியின் மகனாகப் பிறந்து தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். இதே 1913ஆம் ஆண்டு நம்பரில்…

இயல்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த அசோக் செல்வன்!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அசோக் செல்வன். கடந்த சில ஆண்டுகளில் அவர் செய்த படங்கள் அவரது கேரியரை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. சமீபத்தில் வெளியாகி பேசுபொருளான ‘Thug Life’ படம்…