Take a fresh look at your lifestyle.

ஸ்ரீநிஷா பாடலுக்கு நடனமாடிய மேக்னா!

சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘தீராப்பகை’.

10 ரூபாயிலிருந்து ரூ.1000-க்கு உயர்ந்த சம்பளம்!

க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து…

நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த சுருளிராஜன்!

சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல். கருப்பு வெள்ளைத் திரைப்படங்களிலும் சரி அதன் பிறகான வண்ணத் திரைப்படங்களிலும் சரி சுருளி ராஜன் எனும் சூறாவளி நடிகர் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வெளுத்து…

ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்த அஞ்சலிதேவி!

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40-களில் குடிபெயர்ந்தார்.1936-ல் வெளியான…

என் பெயருக்குப் பின்னால் இருக்கும் நினைவுக் குமிழ்!

கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனைக் கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக்’ பயணம்!

‘ரோஜா’ தொடங்கி ‘மூன்வாக்’ வரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு படைப்பும் மாயாஜாலம் தான் என்று அவரைக் கொண்டாடுகிற ரசிகர்கள் உலகம் முழுக்க உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணி இசைத் துணுக்குக்கும் அவர் விலையாகத் தருகிற உழைப்பு அதற்குக்…

ஃப்ரீடம் அட் மிட்நைட்: காந்தி காலத்துக்கு ஒரு பிளாஷ்பேக்!

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாகவும், ஒவ்வொரு சமஸ்தானத்தையும் இந்தியாவுடன் இணைக்க சர்தார் படேல் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றி 2 சீசன்களுடன் இந்த தொடர் விரிவாகச் சொல்கிறது.

‘பராசக்தி’ – தமிழ்த் தீ பரவியதா?

இந்தியின் பெருமைகளைப் பேசும்விதமாக ‘உலக இந்தி தினம்’ கொண்டாடுகிறபோது, இந்தியை எதிர்க்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

சபாபதி – காலத்தால் அழியாத நகைச்சுவைக் காவியம்!

நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த…