Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

மாணவனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய எம்.ஜி.ஆர்.!

அந்த மாணவருக்கு மணி ஆர்டரில் ஐம்பது ரூபாய் வந்தது. வகுப்பே வாய்பிளந்து நின்றது. அந்த மாணவருக்கு எம்.ஜி.ராமச்சந்திரன், 160, லாயிட்ஸ் ரோடு, சென்னை-14 என்கிற முகவரியைக் கொடுத்தது நான்தான்.

கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே…

தமிழ் சினிமாவின் 100 ஆவது படம்!

தமிழில் வெளிவந்த நூறாவது படத்தை இயக்கிய பெருமை ராஜா சாண்டோவிற்கு உண்டு. அதைத் தமிழ்நாட்டிற்கு அப்பால் சென்று தயாரித்த புகழும் இவருக்கு உண்டு.

‘அவ்வை சண்முகி’யில் நடிக்க மறுத்த டெல்லி கணேஷ்!

1974 - ஆம் ஆண்டு, விமானப் படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நாடக நடிகராகனார் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷின் நாடகங்களை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர் ஒருமுறை பார்த்துள்ளார். டெல்லி கணேஷ், வசனம் பேசும் பாணியும், உடல்மொழியும்…

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த ஒற்றுமை!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் எடுக்கப்படும் நவீன டெக்னாலஜி படங்கள் கூட தயாரிப்பாளர்களைக் கடிக்கும்போது, நாற்பதைக் கடந்தவர்களின் நினைவுகளில் தங்கியிருக்கிற 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'வசந்த மாளிகை' ரகப்…

யார் இந்த பாக்யஸ்ரீ போர்சே…?

பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.

பார்ட் 2 எல்லாம் தேவையா?

‘கரகாட்டக்காரன் ஒண்ணுதான். அதுக்கு ரெண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல’ என்று ரொம்பவும் ‘போல்டாக’ தனது கருத்தை முன்வைத்தவர் நடிகர் ராமராஜன். ‘கரகாட்டக்காரன் 2’ தயாரானால் நீங்கள் நடிப்பீர்களா என்ற…

நவீனக் காதல் கவிதைகளின் கிளாசிக் குரல்!

தமிழில் தனக்கெனத் தனிக் கவிதைமொழி கைவரப்பெற்றக் கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களுள் பழநிபாரதி குறிப்பிடத்தக்கவர். காற்றின் மொழி மூலம் கவிதை எழுதுபவர்; பூக்களின் வண்ணங்கள் கொண்டு கவிதை எழுதுபவர்; மழையின் நீர்மை கொண்டு கவிதை எழுதுபவர்.

கடைசிவரை சம்பளத்தை உயர்த்தாத கே.பாலசந்தர்!

50 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கே.பி., தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தபோதும், தனக்கான சம்பளத்தை உயர்த்திக் கொண்டதில்லை.

வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!

இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர். திரைக்கதை ஆக்கத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அறுபதுகள், எழுபதுகளில் தமிழ், தெலுங்கு,…