Take a fresh look at your lifestyle.

அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

பொதுவெளியில் குட்டிக்கதையைச் சொல்கிறவர்கள், கதைக்கான விளக்கத்தையும் கொடுத்துவிட்டால், அர்த்தச் செறிவான விவாதங்களைத் தவிர்க்க வாய்ப்பிருக்கும்.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு!

எம்ஜிஆர் மீது இருந்த அன்பின் காரணமாகவும் அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நானே அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.

“எப்படிடா அப்படிச் சொன்னே?’’

அசாத்திய நடிப்புத் திறன் உள்ள அவருடன் நடிக்கும்போது அந்த ஸீனுக்குப் புதுப்புது ‘இம்ப்ரூவ்மென்ட்’ கிடைச்சுக்கிடே இருக்கும்.

சோ – சில நினைவுகள்!

"ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’’ என்கிற நேர்காணல்களின் தொகுப்பு நூலை ஆசிரியர் சோவுக்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தேன்.

விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!

கதாபாத்திரங்களை உண்மையாகக் காட்டுவதற்கு அவர் அவ்வளவு உழைக்கிறார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார். இது மிகவும் பிரமிக்க வைக்கிறது.

படப்பிடிப்பில் அஜித்தின் திடீர் நிபந்தனை!

கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், விபத்துகள் நேரிடலாம் என பட நிறுவனத்திடம், மருத்துவ முகாம் அமைக்குமாறு அஜித் கேட்டுக்கொண்டார்.

கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!

‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…