Take a fresh look at your lifestyle.

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான ‘கெவி’!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ளது ‘கெவி’ திரைப்படம்.

சிட்டுக்குருவி ஆடுது – தன் பெட்டைத் துணையைத் தேடுது!

1960-ம் ஆண்டில் பல்வேறு தொழிலாளர்களின் கூட்டு முயற்சியில் இயக்குநர் நிமாய் கோஷால் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'பாதை தெரியுது பார்'. இப்படத்தில் இடம்பெற்ற "தென்னங்கீற்று ஊஞ்சலிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

டி.எஸ்.பாலையாவின் கதை, வசனத்தில் உருவாகி வெளிவராமல் போன படம்!

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என அனைத்து கேரக்டரிலும் அசத்தியவர் டி.எஸ்.பாலையா. எந்தக் கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனித்திறமை டி.எஸ்.பாலையாவின் ஸ்பெஷல்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பை விளக்கும் ‘மலை’!

புளூ ஸ்டார் வெற்றியைத் தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் 'மலை'. இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் லக்‌ஷ்மி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

அமெரிக்கா இசை நிகழ்ச்சியில் அனிருத்!

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஹுக்கும் இசை நிகழ்ச்சிக்கு வந்த அனிருத் அவர்களை அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் மச்சா ஸ்வாக் எழில்வாணன் வரவேற்றார். அனிருத் இசை நிகழ்ச்சியை ஷோர் மீடியா குழுவும், ஷ்ரீ பாலாஜி…

தீபாவளிக்கு வெளியாகிறது துல்கரின் ’லக்கி பாஸ்கர்’!

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு வெளியாகிறது.

ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்!

ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ‘தேவாரா’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.

வேதா – ‘அசுரன்’ பாணியில் ஒரு இந்திப்படம்!

ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதைச் சொல்லும் கதைகளைத் தென்னிந்திய சினிமாக்களில் பார்க்கத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. அவற்றில் சில படைப்புகள் கலைப்படங்களாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் வெற்றியைப்…

எழுத்தாளர் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவுசெய்து சாதனை!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

மனிதன் மாறிவிட்டான் – மதத்தில் ஏறிவிட்டான்!

பீம்சிங்கின் இயக்கத்திலும், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தியின் இசையமைப்பிலும் 1961-ம் ஆண்டில் வெளிவந்த 'பாவ மன்னிப்பு' திரைப்படம் மூன்று மதம் சார்ந்தவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய சிறப்பான திரைப்படம்.