Take a fresh look at your lifestyle.

உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைப்பதில்லை!

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி, “உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!

1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.

“எம்.ஜி.ஆரின் நடிப்புத் திறன் அபாரமானது”!

புகழ்பெற்ற இயக்குநர் எல்லிஸ்.ஆர். டங்கன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசியுள்ளார். அதில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் எம்ஜிஆர். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்புத் திறன் கூடிக்கொண்டு வந்தது.

‘கூலி’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்?

கூலி படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

“பழசை மறக்காதவர் எம்.ஜி.ஆர்”!

தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக்காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!

சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு சேர்க்கிறது.

அமரன் இயக்குநருடன் இணைந்த தனுஷ்!

தனுஷ் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது.

பார்த்த ஞாபகம் இல்லையோ…!

1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.

‘ஜெய்பீம்’ போல கிளாசிக்கான படம் ‘அமரன்’!

'அமரன்' படத்தைப் பார்த்து ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் சினிமாவில் ஜெய்பீம் படத்துக்குப் பிறகு இன்னொரு கிளாசிக் படம் 'அமரன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம்!

நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரங்கள் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தினர்.