அண்மைக் காலமாக ‘கடவுளே’ என அஜித்தை விளித்து வருகின்றனர் ரசிகர்கள். பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பியவர்கள், இப்போது அரசியல் களம் வரை வந்து விட்டனர்.
பேசும் படம் :
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 30 ஆண்டுகால இசைச் சேவையைப் பாராட்டி நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜா, டி.சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் லதா மங்கேஸ்கர்.
நன்றி: முகநூல் பதிவு.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும்.
ஆனால், அதே…
மெல்லிசைப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி., தனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்-ஸின் பாடல் என்று "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று துவங்கும் பாடலைச் சொல்லியிருப்பார்.
'வீர தீர சூரன் பார்ட் - 2' படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.