Take a fresh look at your lifestyle.

மனித உணர்வுகளைப் பேசும் ‘திரு. மாணிக்கம்’!

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் உருவாகியுள்ள 'திரு. மாணிக்கம்' படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

தூக்கத்தைத் தொலைத்த அஜித் ரசிகர்கள்!

அண்மைக் காலமாக ‘கடவுளே’ என அஜித்தை விளித்து வருகின்றனர் ரசிகர்கள். பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பியவர்கள், இப்போது அரசியல் களம் வரை வந்து விட்டனர்.

இசைச் சங்கமம்…!

பேசும் படம் : எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 30 ஆண்டுகால இசைச் சேவையைப் பாராட்டி நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜா, டி.சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் லதா மங்கேஸ்கர். நன்றி: முகநூல் பதிவு.

லாரன்ஸுக்கு வில்லனாகும் மாதவன்?

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நடிக்க, நடிகர் மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.எஸ். கார்டன் இலவசமாகக் கொடுக்கப்பட்ட இடமா?

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் நடிகைகள் ராதா - அம்பிகா இருவரும் ஏ.ஆர்.எஸ். கார்டனை வாங்கியுள்ளனர்.

சேது – 25ஐக் கடந்தும் இளமைக் கோலம்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும். ஆனால், அதே…

“உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேர் என நீ இருந்தாய்”!

மெல்லிசைப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி., தனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்-ஸின் பாடல் என்று "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று துவங்கும் பாடலைச் சொல்லியிருப்பார்.

இல்லாத ஒன்றை இருப்பதாய் உணர வைப்பதே அற்புதமான படைப்பு!

அனிமேஷன் படத் தயாரிப்பில் எப்போதும் காணப்படும் மிகப்பெரிய பாணி உணர்ச்சிகரமான கதைசொல்லல் ஆகும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மார்க் ஆஸ்போர்ன்.

வீர தீர சூரன்-2: வேற லெவல் விக்ரம்!

'வீர தீர சூரன் பார்ட் - 2' படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் ராஜமௌலியின் புதிய படம்!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி-29' புதிய படத்தின் கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார்.