Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ரசிகர்களைக் காதல் கொள்ள வைத்த செல்வராகவன் – தனுஷ் காம்போ!

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, துளி கூட நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எண்ணங்கள் இன்றி, எதை வேண்டுமானாலும் ரசிக்கிற மனநிலையில் படம் பார்க்க உட்காருகிற ரசிகருக்குத் திகட்டத் திகட்டத் திரையில் விருந்தொன்று படைத்தால் எப்படியிருக்கும்?…

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

1958-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".

விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!

இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம். அவரது படங்களின் முன்பாதி…

விஜய் 50: மலைக்க வைக்கும் பயணம்!

ரசிகர்களைப் பொறுத்தவரை விஜய் நடிக்கும் புதிய படங்களே அவர்களுக்கு ஆசுவாசமளிக்கும் சுவாசம். அது என்றென்றும் தொடர வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். ஐம்பத்தோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய், அவர்களது சந்தேகங்களுக்கும்…

பாராட்டுக்கள்தான் கலைஞனை சிறப்பாக இயங்க வைக்கும்!

ஆறு வருடத் தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் 'லாந்தர்' படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார் ஷாஜி சலீம்.

மோகன் நடிக்க மறுத்த மௌனராகம்-2!

மெளனராகம் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் 'அஞ்சலி' படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம், அதற்காக கதாநாயகன் கதாநாயகியாக 'மோகன் – ரேவதி' ஆகியோரை புக் செய்துள்ளார். அதாவது கதைப்படி மெளனராகம் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைதான் அஞ்சலி. சில…

நாகேஷ் இடத்தை இட்டு நிரப்பிய சுருளிராஜன்!

1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி இரசிகர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர்தான் சுருளிராஜன்.

உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!

விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.

அவமானங்கள் யாரைத்தான் பற்றவில்லை?!

அவமானங்கள் நிச்சயம் வெகுமானங்கள் அல்ல; ஆனால், அப்படிக் கருதினால் மட்டுமே வெளிச்சமும் இருளும் பெரிய வித்தியாசத்தைத் தராது.

வாழ்க்கையில் மட்டும் நடிக்கக் கூடாது!

திரையில் நடிக்க வேண்டுமே தவிர வெளியுலகில், வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. சில சமயங்களில் வெளி உலகில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.