Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ஸ்ருதி ஹாசன் – ‘பார்முலா’வில் இருந்து வேறுபட்ட திரைத் தாரகை!

திரை உலகிற்கு வந்து 15 ஆண்டுகளாகியும் ஸ்ருதி ஹாசனின் இருப்பு திரைத்துறையில் இருக்கிறது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

சித்ரா: கலையை நேசிக்கும் குயில்!

பாடகி சித்ராவுடைய குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது. இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ரா தான்... 6 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் பாடகியும் அவர் தான்.…

தமிழ் சினிமாவும் மனப்பிறழ்வுக் கதாபாத்திரமும்!

1941-ம் ஆண்டு வெளிவந்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ் ராமையா கதைவசனம் எழுதிய, 'மதன காமராஜன்' திரைப்படத்தில் முதற்கொண்டே மனநோய் கதாபாத்திரங்கள் திரையில் வர ஆரம்பித்துவிட்டன.

எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ‘தேவர் மகன்’!

-1992-ம் ஆண்டு பொள்ளாச்சியில் 'தேவர் மகன்' படப்பிடிப்பு நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ஒரு கதாபாத்தில் நடித்துள்ளேன். ஆரம்பக் காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இந்த 'தேவர்…

ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். 'கடவுளின் குழந்தை'யையும் 'களத்தூர் கண்ணம்மா'வையும் Nobody's child என்ற ஆங்கிலப் படத்தின் கதையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன.

யதார்த்தமாய் வாழ்ந்து மறைந்த கலைஞன் இயக்குநர் மகேந்திரன்!

திரைப்படத்திற்குள் நுழைவதற்கு முன்னால் துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியவர் இயக்குநர் மகேந்திரன். அதில் விளிம்பு நிலையில் வாழக்கூடிய எளிய மக்களைச் சந்தித்து ஒரு தொடரை எழுதினார். ஆச்சர்யம் தரும் தொடர் அது. சாலையோரக் காய்கறிக் கடை…

‘செட்’டுக்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹிட் படம்!

‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்று ஆச்சரியப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன சினிமாவில். கோடம்பாக்கத்தில் கிடக்கும் ஏதாவது கல்லை காட்டினால் கூட அதற்கும் ஒரு கதை சொல்வார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மையாகத்தான் இருக்கும்.…

மலையாள இயக்குநர் ஹரிஹரனின் ‘மங்கை ஒரு கங்கை’!

மங்கை ஒரு கங்கை ஒரு நல்ல முயற்சி. அந்த காலத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவம்.

சூர்யாவின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்?!

சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.

டி.எஸ். பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!

1946-ம் ஆண்டு வெளிவந்த 'சித்ரா' படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக நடித்திருந்தார் டிஎஸ் பாலையா இவருடன் கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி. வசந்தா. இப்படத்திற்கு பிறகு பாலையா 'வால்மீகி' படத்தில் வில்லானாக நடித்திருப்பார்.