Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
இயக்குநர் ஜீவா: குறைந்த படங்களில் நிறைய சாதித்த கலைஞன்!
எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.
ரத்தம் சிந்தி நடித்த படம்: புதிய அடையாளம் கொடுத்த ‘பூம்புகார்’!
1964-ம் ஆண்டு வெளிவந்த ‘பூம்புகார்’ படத்தில் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பும் மறக்க முடியாத ஒன்று.
ஷங்கரின் ‘பார்முலா’வில் கனகச்சிதமாக அமைந்த ‘காதலன்’!
காதலன். தொண்ணூறுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். ரசிகர்களை மட்டுமல்லாமல், அப்போதைய திரையுலக ஜாம்பவான்கள் பலரை நகம் கடிக்க வைத்த படம். ஏனென்றால், அதுவரை திரையில் காட்டப்பட்ட கமர்ஷியல் படங்களில் பிரமாண்டத்திற்கு இன்னொரு…
முதன் முறையாக ஆஸ்கருக்குச் சென்ற துருக்கிப் படம்!
97-வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் போட்டியிட துருக்கி சார்பில் செகி டெமிர்குபஸ் (Zeki Demirkubuz) இயக்கிய ‘லைப் 2023 ஹயாத்’ (Life 2023 Hayat) என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் அன்று!
தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் துவங்கப்பட்டதிலிருந்தே, அப்போது இருந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியர்களிடம் என யாரிடமும் பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது.
குழந்தைத்தனமாகத் தோற்றம் தரும் மீனாவின் பெருமிதம்!
'கண்ணே மீனா.. மீனே கண்ணா..’ என்று பார்த்திபன் ‘கவிதைத்தனமாக’ வர்ணித்ததற்கு இணையாக, ரசிகர்களால் இன்றும் ஆராதிக்கப்படுபவர் நடிகை மீனா. அவரைப் போற்றிப் புகழ் பாடுகிற அளவுக்கு, இன்றும் சில படங்களில் நடித்து வருகிறார். தாய் வழியில் அவரது மகள்…
இயல்பான நடிப்பைத் தந்த ‘இதய’ நாயகன்!
மறைந்த நடிகர் முரளி முதன்முதலில் நடித்து வெளிவந்த படம் 'பூவிலங்கு'. இந்தப் படத்திலேயே முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் அவரது இயல்பான நடிப்பு.
எம்.ஜி.ஆருக்குப் பிடித்த கதாசிரியர் ஆ.கே.சண்முகம்!
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடன் 15 திரைப்படங்களுக்கும் மேல் கதாசிரியராக பணியாற்றி எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவர் ஆர்.கே. சண்முகம்.
வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!
கடந்த ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பும் அவர் பாடிய "மலையில தான் தீப்பிடிக்குது ராசா" பாடலும் நம் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது.
ஒரே டேக்கில் 850 அடி நீள ரீலில் வசனம் பேசி பிரமிக்க வைத்த நடிகர் திலகம்!
தமிழ் சினிமாவிலேயே இப்போது வரை அவ்வளவு நீளமான காட்சியில் அவ்வளவு வசனங்களை சிவாஜி கணேசனை தவிர வேறு எந்த நடிகரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.