Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
எஸ்.வி.சுப்பையா: உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் நூற்றாண்டைக் கடந்த குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.
அபூர்வ சகோதரர்கள்: வில்லனாக நடிக்க மறுத்த பி.யு. சின்னப்பா!
நெகட்டிவ் கேரக்டர் முக்கியத்துவம் என்பதால், 'அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வைப்பதற்காக டாப் ஹீரோ பி.யு.சின்னப்பாவிடம் பேசினார், தயாரிப்பாளர் வாசன்.
கே.பாலசந்தரின் மேடை நாடகத்தில் நடிப்பது என்பது வரம்!
கே.பாலசந்தர் எழுதி இயக்கிய 'பௌர்ணமி' மேடை நாடகத்தை பார்க்க வந்தனர். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரேணுகா ஆகியோர் உள்ளனர்.
ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்!
மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன் சில நடிகைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூடுமானவரை இயல்பாக நடிக்க முயன்றவர் ஸ்ரீ வித்யா.
கண்ணதாசனின் நிறைவேறாத கனவு!
தன் வாழ்க்கையில் நல்ல தோழியாக, தமிழ் புலமை உள்ளவளாக இருப்பவர் தனக்குத் துணைவியாக இருக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் நீண்ட நாள் தவமாம்.
ஜெயம் ரவிக்குப் பிடித்த ‘பேராண்மை’!
ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும்.…
ஒரே படத்திற்கு இசையமைத்த 5 இசையமைப்பாளர்கள்!
ஒரே படத்தில் பல இசையமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 1980-ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணில் தெரியும் கதைகள்' படம்.
தமிழ் சினிமாவில் முதல் பிரமாண்டம்: ஜெமினி ஸ்டூடியோ!
ஜெமினி ஸ்டூடியோவில் 'மதனகாம ராஜன்' துவங்கிய ‘மங்கம்மா சபதம்' 'நந்தனார்'- உள்ளிட்ட படங்கள் மக்களிடையே கவனிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.வாசனே இயக்கிய படம் 'சந்திரலேகா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!
மகாத்மா காந்தியின் சரிதத்தை வெளிநாட்டுக்காரர்தான் அச்சு அசலாக தத்ரூபமாக சினிமாவாக எடுத்தார் என இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்துக்கு வந்த பி.ஆர்.பந்துலு, தமிழகத்தில்…
சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!
70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.