Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மாலைக்கண் நோயாளியாக சிவாஜி நடித்த படம்!
தமிழ் சினிமாவில், மாலைக்கண் நோயை காமெடிக்கு பயன்படுத்திய படம் சின்னதம்பி. பி.வாசு இயக்கத்தில், பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக இந்தப் படத்தில் கவுண்டமணிக்கு மாலைக்கண் நோய்.
வாஸ்கோ ட காமா – இன்னொரு ‘முகமது பின் துக்ளக்’?!
நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும்…
ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் நெல்சன்!
ரஜினி நடித்த ஜெயிலர் முதல் பாகத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
நாயகர்களான நகைச்சுவை நடிகர்கள்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் சில பேர் கதாநாயனாகவும் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் நாகேஷ், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சூரி, யோகிபாபு ஆகியோர் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு…
நெஞ்சம் மறப்பதில்லை – கொஞ்சமும் மறக்காத படம்!
1963-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண் குமார், எம். என் நம்பியார், நாகேஷ், தேவிகா, மனோரமா பலர் நடித்திருக்கும் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் பூர்வ ஜென்மக் கற்பனைக் கதையைத் திரைக்கதையாக்கி அதில் இணையாத காதலை இந்த…
மீண்டும் கல்லூரிக்குப் போவேன்!
சாலையோர கடையில் டீ குடித்துவிட்டு நகர்ந்து போகிறார் வெற்றிமாறன். அவருடைய படத்தில் இருக்கிற இயல்பான எதார்த்தம் அவரிடமும் இருக்கிறது.
எந்த நாயகிக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பித் தவித்த படக்குழு!
ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…
திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!
தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.
படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த அஞ்சலி தேவி!
-1953-ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘இன்ஸ்பெக்டர்’ படம் நாடகமாக வெற்றிபெற்ற போதும் திரைப்படமாக வரவேற்பைப் பெறவில்லை. இதில் பாலசந்தரின் சிறப்பான நடிப்பு பேசப்பட்டது. படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தார் அஞ்சலி தேவி.
பத்மஸ்ரீ சிவாஜியும், பானுமதியும்…!
அருமை நிழல் :
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு 1966-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதேபோல் பானுமதிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கப்பட்ட பிறகு நடந்த பாராட்டு விழாவில் சிவாஜியும், பானுமதியும்.
விழாவை நடத்தியது…